இலங்கையில் 5 மில்லியன் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

0
290
Article Top Ad

இலங்கையில் இதுவரை 5 மில்லியன் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று புதன்கிழமை மாத்திரம் இலங்கையில் 30 ஆயிரத்து 325 பேருக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதுவரை இலங்கையில் 5 மில்லியன் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.