Monday, March 18, 2024
No menu items!

முதன்மைச் செய்திகள்

பிரித்தானியாவில் அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடியால் பரபரப்பு: இளவரசி கேட் உயிரிழப்பா?

பிரித்தானியாவின் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறப்பது போன்ற புகைப்படமும் பிரித்தானிய இளவரசியின் புகைப்படத்தையும் தொடர்புபடுத்தி வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக பிரித்தானிய இளவரசி தொடர்பில் பல சர்ச்சை கருத்துக்கள்...

கட்டுரைகள்

CAA இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை மீது தாக்கம் செலுத்துமா?

இந்திய மத்திய அரசினால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வகையிலேயே இத்திருந்தச்...

இந்தியாவின் இலக்கு பிராந்திய நலனே: ஈழத்தமிழர் வெறும் பகடைக் காயே

இந்தியாவின் பிராந்திய நலன் என்பது பரந்துபட்டது. பிராந்தியத்தில் தான் மட்டுமே பிரகாசிக்க வேண்டும் என்ற போக்கில் அரசியல் மற்றும் பொருளாதார திட்டங்களை மிகவும் சூட்சுமமாக வகுத்து அமுல்ப்படுத்திக் கொண்டிருக்கின்றது இந்திய தேசம். இலங்கை மற்றும்...

உலகம்

விளையாட்டு

காய் நகர்த்தும் இலங்கை அணி: மீண்டுமொரு சாதனையை நிகழ்த்த பக்கா திட்டம்!

நடப்புகிரிக்கெட்உலகில், கிரிக்கெட் அணிகளின் அடுத்தக் குறிக்கோளாக இருப்பது ரி-20 உலகக்கிண்ணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஒன்பதாவது ரி-20 உலகக்கிண்ணம் எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல் ஜூன் 29ஆம் திகதி வரை மேற்கிந்திய...

நேர்காணல்கள்

வடக்கில் பல கிராமங்களில் ஒரு வேளை உணவைத்தான் சமைக்கிறார்கள்-கலாநிதி அகிலன் கதிர்காமர் கவலை

https://www.youtube.com/watch?v=aIlrH5rmPT8&t=198s வடக்கில் பல கிராமங்களில் ஒரு வேளை உணவைத்தான் சமைக்கிறார்கள்-கலாநிதி அகிலன் கதிர்காமர் கவலை

தொழில்நுட்பம்

வந்த வேகத்திலேயே வீழ்ச்சிபாதைக்கு சென்ற Threads சமூக வலைத்தள செயலி

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய்நிறுவனமான Meta இம்மாதத் தொடக்கத்தில் என்ற சமூக வலைத்தள செயலியை அறிமுகப்படுத்தியிருந்தது. டுவிட்டருக்குப் போட்டியாக இது திகழும் என்ற வகையில் ஆரம்ப நாட்களில் சேர்ந்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை அமைந்தது. முதல்...

பயணம்

இலங்கைக்கு டொலர்களின் வருகையில் அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 2021...
- Advertisement -

சினிமா

- Advertisement -
AdvertismentGoogle search engineGoogle search engine
AdvertismentGoogle search engineGoogle search engine

Recent Comments