இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக மீண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் வழக்கை சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மத்தியஸ்த நீதிமன்றத்தில் தாக்கல்...
நவம்பர் 21, 2025 அன்று நடைபெற்ற நுகேகொடை பேரணி, இலங்கையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் நடத்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க ஆர்ப்பாட்டமாகும். முக்கியமாக பொதுஜன பெரமுன (SLPP)...
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் நேற்று புத்தர் சிலை பிரதிஷ்டை செய்ய முற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
குறித்த இடத்தில் புத்தர்...
ஆர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது இந்திய விஜயத்தை ஆரம்பித்து இன்று (13) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார்.
மெஸ்ஸியின் வருகையை எதிர்பார்த்து, அவரை நேரில் காண்பதற்காக ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கொல்கத்தா...
ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் திகதியையும் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும்...
செயற்கை நுண்ணறிவுடன் கற்றலும், சிரிப்பும், இணைப்பும்
👋 AI உலகத்திற்கு வரவேற்பு
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இளைஞர்கள் அல்லது தொழில்நுட்ப நிபுணர்களுக்கே மட்டும் அல்ல —அது உங்களுக்கும் ஒரு நட்பு உதவியாளராக இருக்க முடியும்.அது...
2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2021...
Recent Comments