Friday, July 11, 2025
No menu items!

முதன்மைச் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி : தமிழரசுக் கட்சியிடமிருந்து அநுரவுக்கு கடிதம்

யாழ்ப்பாணம் (Jaffna) - செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura...

கட்டுரைகள்

செம்மணி : அழகின் கீழ் புதைந்துள்ள உண்மை

இலங்கைக்கு நீங்கள் ஒருமுறையாவது வந்திருக்கிறீர்கள் என்றால், அதன் அழகைப் பற்றி யாராவது பேசியதை நீங்கள் கண்டிப்பாகக் கேட்டிருக்கவேண்டும். கடற்கரைகள், பசுமைமிக்க மலைகள், மாலை நேர சூரிய அஸ்தமனத்தில் பிரகாசிக்கும் நீர்நிலைகள் இவை எல்லாம்...

அனைவருக்கும் AI : தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு அதன்மூலம் வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொள்ளும் சிரேஷ்ட பிரஜைகள்

கட்டுரையாக்கம்: அருண் ஆரோக்கியநாதர் தடைகளை நீக்குதல், புதிய சாத்தியக்கூறுகளைக் கண்டறிதல் மற்றும் கற்றலுக்கு வயது ஒரு வரம்பு அல்ல என்பதைப் பற்றிய ஒரு கலந்துரையாடல் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI யாருக்கானது என்பது பற்றிய எனது...

உலகம்

விளையாட்டு

5 பந்தில் 5 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர் கர்டிஸ் காம்பர்

அயர்லாந்தில் உள்நாட்டு T20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு...

நேர்காணல்கள்

ஜேர்மன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் திகதியையும் அறிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும்...

தொழில்நுட்பம்

அனைவருக்கும் AI : தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு அதன்மூலம் வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொள்ளும் சிரேஷ்ட பிரஜைகள்

கட்டுரையாக்கம்: அருண் ஆரோக்கியநாதர் தடைகளை நீக்குதல், புதிய சாத்தியக்கூறுகளைக் கண்டறிதல் மற்றும் கற்றலுக்கு வயது ஒரு வரம்பு அல்ல என்பதைப் பற்றிய ஒரு கலந்துரையாடல் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI யாருக்கானது என்பது பற்றிய எனது...

பயணம்

இலங்கைக்கு டொலர்களின் வருகையில் அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 2021...
- Advertisement -

சினிமா

- Advertisement -
AdvertismentGoogle search engineGoogle search engine
AdvertismentGoogle search engineGoogle search engine

Recent Comments