பிடியாணை ஒன்று தொடர்பில் மருதானை பொலிஸார் மூலம் நேற்று முன்தினம் (21) இரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் நேற்று (22) அதிகாலை 4 மணியளவில் விளக்கமறியலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வ பயணம் தொடர்பிலும் இந்தப் பயணத்தில் கைச்சாத்திடவிருந்த உடன்படிக்கைகள் குறித்தும் இந்தியா, அமெரிக்கா உட்பட ஆசிய, ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்திருந்தன.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு இம்மாத நடுப்பகுதியில் மேற்கொள்ள உள்ள அதிகாரப்பூர்வ பயணம் மற்றும் அது தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து புதுடில்லி தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.
ஜனாதிபதி...
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.
அவுஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (841) 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா...
ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் திகதியையும் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும்...
நியூயார்க் - அமெரிக்காவில் பிரபலமான குறுகிய வீடியோ பகிரும் செயலி டிக்டாக் Tik Tok , ஞாயிற்றுக்கிழமை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே, அரசின் தடை காரணமாக...
2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2021...
Recent Comments