Monday, May 29, 2023
No menu items!

முதன்மைச் செய்திகள்

2024ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் களத்தில் ரொன் டிசான்டிஸ்

அடுத்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிடப்போவதாக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ள நிலையில் ஜனநாயகக்கட்சியில் அவரைத்தாண்டி வேறொருவர் வேட்பாளராக தெரிவாவது கடினம். இந்த நிலையில் குடியரசுக்கட்சியின்...

கட்டுரைகள்

விடுதலைக்கு அடையாளமாக பார்க்கப்பட்டவர் இன்றோ வேண்டத்தகாதவராக நோக்கப்படுவதேன்?

ஆங் சாங் சூகிக்கு 33 வருடங்கள் ஒட்டுமொத்த சிறைத்தண்டனை விதித்தது மியன்மார் விடுதலைக்கு அடையாளமாக பார்க்கப்பட்டவர் இன்றோ வேண்டத்தகாதவராக நோக்கப்படுவதேன்? Aung San Suu Kyi ஆங் சான் சூகி .,மியன்மாரின் (முன்னர் பர்மா) ஸ்தாபகத்தலைவர்...

மெஸ்ஸி vs ரொனால்டோ: யார் G.O.A.T விவாதத்திற்கு முற்றுப்புள்ளியா?

கால்பந்தாட்ட விளையாட்டுலகில் மிகப்பெரியதும் பெறுமதியானதுமான விருதாக கருதப்படும் உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்டீன அணிக்கு வென்று கொடுத்ததன் மூலம் உலக வரலாற்றில் மிகச்சிறந்த கால்ப்பந்தாட்ட வீரர் Greatest Of All Time (G.O.A.T) என்ற மகுடத்திற்காக...

உலகம்

விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்து ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகிய குஜராத் டைடான்ஸ்

ஆறாவது தடவையாக ஐபிஎல் கிண்ணத்தை வெல்லும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கனவை குஜராத் அணி சிதறடித்தது. இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கும் சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இது சாத்தியமாகியது...

நேர்காணல்கள்

வடக்கில் பல கிராமங்களில் ஒரு வேளை உணவைத்தான் சமைக்கிறார்கள்-கலாநிதி அகிலன் கதிர்காமர் கவலை

https://www.youtube.com/watch?v=aIlrH5rmPT8&t=198s வடக்கில் பல கிராமங்களில் ஒரு வேளை உணவைத்தான் சமைக்கிறார்கள்-கலாநிதி அகிலன் கதிர்காமர் கவலை

தொழில்நுட்பம்

மென்பொருள் மற்றும் செயலி மேம்படுத்தல் : உங்கள் பாதுகாப்பிற்கு அவை ஏன் முக்கியம்?

"நீங்கள் புதுப்பித்த நிலையில் இல்லை. புதிய பதிப்பைப் பெற இங்கே அழுத்தவும்.” இதற்கு முன் எப்போதாவது இதுபோன்ற நினைவூட்டல் அல்லது அறிவிப்பை நீங்கள் நிராகரித்திருக்கின்றீர்களா? எச்சரிக்கை! இவ்வாறு நடந்திருப்பின், நீங்கள் குறிப்பிடத்தக்க ஆபத்தில்...

பயணம்

இலங்கைக்கு டொலர்களின் வருகையில் அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 2021...
- Advertisement -

சினிமா

- Advertisement -
AdvertismentGoogle search engineGoogle search engine
AdvertismentGoogle search engineGoogle search engine

Recent Comments