Saturday, July 27, 2024
No menu items!

முதன்மைச் செய்திகள்

பிலிப்பைன்ஸில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 33 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக பட்டன் மாகாணத்திலுள்ள தலைநகர் மணிலா, லூசன், கல்பர்சன் ஆகிய நகரங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக...

கட்டுரைகள்

கடுமையான நெருக்கடிகள் இலங்கையில் ஏற்படும் அபாயம் – ரணில் என்ன செய்வார்?

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் இரவே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது...

மோடியின் வெற்றி இலங்கைக்கு நன்மையே : தென்னிலங்கையின் இனவாதம்

இந்தியாவில் தனிப்பெரும்பான்மையுடனான ஆட்சியையே இலங்கையில் ஆளும் அரசாங்கங்கள் எப்போதும் விரும்புகின்றன. ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி காலம் முதல் தென்னிலங்கையின் தலைமைகள் தனிப்பெரும்பான்மையுடனான இந்திய அரசாங்கத்தையே விரும்புகின்றன. அதற்கு மிக முக்கிய காரணம் தமிழ்...

உலகம்

விளையாட்டு

இந்திய அணியியுடன் மோதும் இலங்கை அணி அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இரண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி நேற்று...

நேர்காணல்கள்

வடக்கில் பல கிராமங்களில் ஒரு வேளை உணவைத்தான் சமைக்கிறார்கள்-கலாநிதி அகிலன் கதிர்காமர் கவலை

https://www.youtube.com/watch?v=aIlrH5rmPT8&t=198s வடக்கில் பல கிராமங்களில் ஒரு வேளை உணவைத்தான் சமைக்கிறார்கள்-கலாநிதி அகிலன் கதிர்காமர் கவலை

தொழில்நுட்பம்

உலகில் முட்டையிடும் பாலூட்டிகள் கண்டுபிடிப்பு: ‘எச்சிட்னாபஸ்’ விலங்கினம் என கணிக்கும் விஞ்ஞானிகள்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றித் திரிந்ததாக நம்பப்படும் 'எச்சிட்னாபஸ்' எனப்படும் விலங்கை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விலங்கின் தாடை எலும்பின் புதைபடிவ பகுதிகள் வடக்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஓபல் வயல்களில்...

பயணம்

இலங்கைக்கு டொலர்களின் வருகையில் அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 2021...
- Advertisement -

சினிமா

- Advertisement -
AdvertismentGoogle search engineGoogle search engine
AdvertismentGoogle search engineGoogle search engine

Recent Comments