Saturday, November 15, 2025
No menu items!

முதன்மைச் செய்திகள்

புதிய விண்வெளி முயற்சிக்குத் தயாராகும் ஈரான்

ஒரே நேரத்தில் மூன்று கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளதாக ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ‘பயா’, ‘ஜாபர்’, ‘கோவ்சர்’ ஆகிய மூன்று கண்காணிப்புச் செயற்கைக்கோள்களே இவ்வாறு ஏவப்படவுள்ளன. அதற்கமைய, அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரே...

கட்டுரைகள்

வரவு செலவுத் திட்டம்: மீளெழுச்சிக் கனவுகளுக்கும் நிஜச் சவால்களுக்கும் இடையிலான சமநிலை

2026ஆம் ஆண்டுக்கான வரவுத் திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு தற்போது அது குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் பல்தரப்பட்ட எதிர்வினைகள் எழுந்துள்ளன. ஒருசிலருக்கு இது மீளெழுச்சிக்கான...

மம்தானி ஆட்சியின் எதிர்கால சவால்களும் வாய்ப்புகளும்

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக ஸோஹ்ரான் மம்தானி பதவியேற்றுள்ளமையானது, உலக அரசியலில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று உலகையே மிரள வைக்க எத்தனிக்கும் ட்ரம்பிற்கு சவாலாக ஒரு இளைஞன் வெற்றிபெற்றுள்ளமைதான்...

உலகம்

விளையாட்டு

யூரோ 2028 கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி அட்டவணை அறிவிப்பு

யூரோ 2028 கால்பந்து சுற்று போட்டி இங்கிலாந்து (England), (Wales) வேல்ஸ், (Scotland,) ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு(reland) வெம்ப்ளி மற்றும் ஹாம்ப்டன் பார்க் (Wembley and Hampden Park.) ஆகிய வெவ்வேறு...

நேர்காணல்கள்

ஜேர்மன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் திகதியையும் அறிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும்...

தொழில்நுட்பம்

AI Made Simple : மூத்தவர்களுக்கு 20 Easy Prompts

செயற்கை நுண்ணறிவுடன் கற்றலும், சிரிப்பும், இணைப்பும் 👋 AI உலகத்திற்கு வரவேற்பு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இளைஞர்கள் அல்லது தொழில்நுட்ப நிபுணர்களுக்கே மட்டும் அல்ல —அது உங்களுக்கும் ஒரு நட்பு உதவியாளராக இருக்க முடியும்.அது...

பயணம்

இலங்கைக்கு டொலர்களின் வருகையில் அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 2021...
- Advertisement -

சினிமா

- Advertisement -
AdvertismentGoogle search engineGoogle search engine
AdvertismentGoogle search engineGoogle search engine

Recent Comments