இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் நாளை கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்வில் அனைத்து தமிழ் முஸ்லீம் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் பிரதான...
வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற கடனை உரிய தவணையில் செலுத்த முடியாத வங்குரோத்து நாடு என்று அறிந்தும் மக்களின் அத்தியாவசியத்தேவைக்கு அவசியமான மருந்துப்பொருட்களைக் கூட கொள்வனவு செய்ய பணமில்லாத நாடு என்ற நிலையிலும் இலங்கை...
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்து, 385 ரன்கள் குவித்தது....
"நீங்கள் புதுப்பித்த நிலையில் இல்லை. புதிய பதிப்பைப் பெற இங்கே அழுத்தவும்.” இதற்கு முன் எப்போதாவது இதுபோன்ற நினைவூட்டல் அல்லது அறிவிப்பை நீங்கள் நிராகரித்திருக்கின்றீர்களா? எச்சரிக்கை! இவ்வாறு நடந்திருப்பின், நீங்கள் குறிப்பிடத்தக்க ஆபத்தில்...
2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2021...
Recent Comments