தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெற்றது. 4,023 வேட்பாளர்கள்...
மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வுக்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கை, காகிதத்தில் பார்க்கும்போது மறுசீரமைப்பு, நீரியல் கண்காணிப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்வைக்கிறது. நீர்வளங்கள்,...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த அவசரகால இறக்குமதி வரி சட்டத்தை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. இது ட்ரம்பின் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், பின்னடைவு என்றும்...
தொடர்ச்சியாக ஐந்து லீக் போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து செல்சி அணி அதன் பயிற்சியாளர் லியாம் ரோசெனியரைப் பணிநீக்கம் செய்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஐந்தரை ஆண்டுகள் ஒப்பந்தத்தில் அணியில் இணைந்த ரோசெனியர், நான்கு...
ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் திகதியையும் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும்...
நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இலங்கை நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம்.
இவர்கள் இந்த பயணத்தில்...
2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2021...
Recent Comments