அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய ‘போடர் ஒப் பீஸ்’ Board of Peace என்ற அமைப்பில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பை சீனா நிராகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையை உறுதியாக ஆதரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
இது...
உலக அரசியல் குழப்பமான நேரத்தில்,கனடா அகதிகளுக்கும் Protected Persons என்ற குழுவுக்கும் ஒரு நல்ல செய்தி கொடுத்துள்ளது.
IRCC (Immigration, Refugees and Citizenship Canada)2026 ஜனவரி மாதத்தில் Processing Time-ஐ குறைத்து புதுப்பித்து...
செயற்கை நுண்ணறிவு (AI) ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில், அறிவுத்திறன் என்பதற்கான அடையாளம் முற்றிலும் மாறிவிட்டது. ஒரு காலத்தில் தகவல்களை மூளையில் சேமித்து வைத்திருப்பதே (Knowing) புத்திசாலித்தனமாகக் கருதப்பட்டது.
ஆனால் இன்று, தகவல்கள் விரல்...
மொரோக்கோவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பெரும் சர்ச்சைக்குப் பின்னர் மேலதிக நேரத்தில் கோல் புகுத்தி செனகல் இரண்டாவது முறையாக ஆபிரிக்க கிண்ணத்தை வென்றது.
24 அணிகளுடன் மொரோக்கோவில் நடைபெற்ற ஆபிரிக்க கிண்ண கால்பந்து தொடரின்...
ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் திகதியையும் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும்...
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் 50 மில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று (20) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த திட்டம் டிஜிட்டல் துறையில் புத்தாக்கம் மற்றும் முதலீட்டை...
2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2021...
Recent Comments