Monday, April 20, 2026
No menu items!

முதன்மைச் செய்திகள்

பிரித்தானிய பவுண்ட் நாணயத்தின் மதிப்பு – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பு

அரசியல் பதற்றங்களும் உலகளாவிய பொருளாதார அலைச்சல்களும் தொடர்ந்தாலும், பிரித்தானிய பவுண்ட் நாணயத்தின் மதிப்பு தற்போதைக்கு நிலைத்த தன்மையைக் காட்டி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அண்மைய பொருளாதார...

கட்டுரைகள்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் புறக்கணிக்கப்படும் பெண்களின் குரல்

மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வுக்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கை, காகிதத்தில் பார்க்கும்போது மறுசீரமைப்பு, நீரியல் கண்காணிப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்வைக்கிறது. நீர்வளங்கள்,...

ட்ரம்பின் வரி : உலக வர்த்தகத்தில் ஒரு அதிரடி ஆட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த அவசரகால இறக்குமதி வரி சட்டத்தை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. இது ட்ரம்பின் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், பின்னடைவு என்றும்...

உலகம்

விளையாட்டு

பங்களாதேஸுடனான முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி 3 ஒரு​நாள் போட்டி, 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளையாடு​வதற்​காக பங்களாதேஸுக்கு ​சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில் ஒரு​நாள் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் நேற்று டாக்​கா​வில் உள்ள ஷேர்​-இ-பங்​களா...

நேர்காணல்கள்

ஜேர்மன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் திகதியையும் அறிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும்...

தொழில்நுட்பம்

‘ஓரியன்’ விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா

நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இலங்கை நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம். இவர்கள் இந்த பயணத்தில்...

பயணம்

இலங்கைக்கு டொலர்களின் வருகையில் அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 2021...
- Advertisement -

சினிமா

- Advertisement -
AdvertismentGoogle search engineGoogle search engine
AdvertismentGoogle search engineGoogle search engine

Recent Comments