பசில் ராஜபக்சவுக்கு கொரோனா – வைத்தியசாலையில் அனுமதி

0
195
Article Top Ad

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பசில் ராஜபக்ச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.