ரம்ழான் பண்டிகை – ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த ஷாருக்கான்

0
236
Article Top Ad

தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களுடன் நடிகர் ஷாருக்கான் செல்பி எடுத்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ழான் பண்டிகை நேற்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களுடன் நடிகர் ஷாருக்கான் செல்பி எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷாருக்கான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.