இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனைகளுடன் தயார்

0
117
Article Top Ad

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனைகளுடன் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நிபந்தனைகள் வருமாறு

– குறிப்பிட்ட காலத்திற்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்
– புதிய அரசாங்கத்தின் பணிகளில் ஜனாதிபதி தலையிடக் கூடாது
– நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு
– பொருளாதாரம் உறுதி செய்யப்பட்ட பின்னர் பொதுத்தேர்தல்