நாளை காலை தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் மாலை அமுல்படுத்தப்படும்

0
223
Article Top Ad

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை 12 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தளர்த்தப்படும்.

மீண்டும் பிற்பகல் 02 மணிக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும்.

இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.