இலங்கைக்கான உதவியை நிறுத்துமாறு 2007ல் ஜனாதிபதி ரணில் கோரிக்கை!

0
117
Article Top Ad

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2007ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, ​​இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் கோரியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது.

அந்த கோரிக்கைக்கு ஜப்பான், தலைவர்கள் செய்த தவறுகளுக்காக இலங்கை மக்கள் தண்டிக்கப்படக் கூடாது என்று கூறியதாகவும் விக்கிலீஸ்க்ஸ் ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய ஆவணம்…https://wikileaks.org/plusd/cables/07COLOMBO829_a.html