குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

0
135
Article Top Ad

கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்கவுள்ளோர் 070 6311711 என்ற வட்ஸ் எப் இலக்கம் ஊடாக தமது ஆவணங்களை அனுப்ப முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனூடாக திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அந்த திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே நாளை (ஜூலை 27) முதல் கடவுச்சீட்டு வழங்கப்படும் என்று திணைக்களம் ஏற்கனவே இன்று அறிவித்தது.

கடவுச்சீட்டைப் பெறுவதற்கு வருகை தரும் போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் முன்பதிவை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.