மேர்வின் சில்வா கைது!

0
114
Article Top Ad

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.