மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

0
167
Article Top Ad

ராவய (Ravaya)பத்திரிகையின் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான விக்டர் ஐவன் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று (19) காலமானார்.

அவருக்கு வயது 76 ஆகும்.

1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவராவார்.

அவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் ஒரு போதகராக சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசாரத் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க கருத்தியல் பங்களிப்புகளைச் செய்துள்ளார்.