ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
108
Article Top Ad

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் இன்று காலை இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்த செயலணி பல்வேறு தரப்பினரை சந்தித்து தமது கருத்துக்களை கேட்டறிந்தது.

இதன்படி தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.