வௌிநாடொன்றுக்கு தப்பிச்சென்றுள்ள கோட்டாபய!

0
113
Article Top Ad

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது அருகில் உள்ள நாட்டில் இருப்பதாக அறியமுடிகிறது.

ஜனாதிபதி எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாக சபாநாயகர் பிபிசி செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தமக்கு தெரிவிக்கப்பட்டதாக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.