ரணிலின் வெற்றியில் இந்தியாவும் தலையீடு!

0
103
Article Top Ad

நேற்றிரவு (19) பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்திய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவர் தொலைபேசியில் உரையாடியதாக உள்ளக அரசாங்க தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவையும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெற்றுத்தருவதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் சீனாவின் தலையீட்டை கருத்தில் கொண்டு இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.