Article Top Ad
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி இன்று பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து வழிபடவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி இன்று பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து வழிபடவுள்ளார்.