கோட்டா நாடு திரும்ப பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

0
110
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவித்துள்ளது.