1000ஐ கடந்த மரணங்கள் :17 நாட்களில் 337பேரைக் காவுகொண்ட கொரோனா; திணறும் இலங்கை

0
218
Article Top Ad

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டிவிட்டது.

இன்று ( திங்கட்கிழமை ) வெளியிடப்பட்ட தரவுகளில் புதிதாக 34 மரணங்கள் பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1015 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 17 நாட்களில் 337 மரணங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக பதிவான மரணங்களில் 20வயதுடைய இளைஞர் ஒருவரும் 32வயதுடைய இளம்பெண்ணொருவரும் கொல்லப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.