Wednesday, November 20, 2024
No menu items!

முதன்மைச் செய்திகள்

தமிழர்களின் முடிவு சரியானது: சீனாத் தூதுவர் கீ சென்ஹொங் ஆதரவு

"நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு...

கட்டுரைகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) சாதித்துக்காட்டிய வரலாற்று முக்கியத்துவ தேர்தல் வெற்றி !

இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி  (NPP) 159 ஆசனங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில் சிரேஸ்ட பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள் எழுதிய இந்தக்கட்டுரையை...

இவர்களைத் தேர்ந்தெடுத்து தலையில் மண்ணை வாரிப்போட்டுவிடாதீர்கள்

  தமது பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்க்கும் போதே அந்தப்பாடசாலை எப்படிப்பட்டது ? அங்குள்ள ஆசிரியர்கள் நன்கு கற்றுத்தராதரம் உடையவர்களா? என அலசுகின்ற எமது மக்கள் தமது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்றவர்கள் விடயத்தில் அலட்சியமாக...

உலகம்

விளையாட்டு

மின்னேரியா தேசிய வனத்தில் நியூஸிலாந்து அணி

இலங்கை வந்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது மின்னேரியா தேசிய வனத்துக்கு சுற்றுப் பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. ஜூப் வண்டி மூலமாக மின்னேரியா தேசிய வனத்துக்கு சப்பாரி மேற்கொண்ட நியூஸிலாந்து வீரர்கள், அங்குள்ள யானைகள் உள்ளிட்ட...

நேர்காணல்கள்

வெளிப்படையான ஆட்சி இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கும் – அமெரிக்கா 

உற்பத்தியாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியமானவையாக இருக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தால் முதலீட்டு சூழலை வலுப்படுத்தவும், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தவும்,...

தொழில்நுட்பம்

உலகில் முட்டையிடும் பாலூட்டிகள் கண்டுபிடிப்பு: ‘எச்சிட்னாபஸ்’ விலங்கினம் என கணிக்கும் விஞ்ஞானிகள்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றித் திரிந்ததாக நம்பப்படும் 'எச்சிட்னாபஸ்' எனப்படும் விலங்கை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விலங்கின் தாடை எலும்பின் புதைபடிவ பகுதிகள் வடக்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஓபல் வயல்களில்...

பயணம்

இலங்கைக்கு டொலர்களின் வருகையில் அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 2021...
- Advertisement -

சினிமா

- Advertisement -
AdvertismentGoogle search engineGoogle search engine
AdvertismentGoogle search engineGoogle search engine

Recent Comments