Friday, April 25, 2025
No menu items!

முதன்மைச் செய்திகள்

மோடிக்கு அவசர அழைப்பை மேற்கொண்ட அநுர

இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி இதனைத்...

கட்டுரைகள்

”அநுர புயல்” வடக்கு,கிழக்கில் தமிழர் அரசியல் சரிகிறதா?

”வடக்கு,கிழக்கில் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி விட்டால் தமிழர்கள் எங்களை அங்கீகரித்துள்ளார்கள், ஒரே நாடுதான் அவர்களின் விருப்பம் அவர்கள் சமஷ்டி தீர்வு கேட்கவில்லை,நாட்டில் இனப்பிரச்சினை என்று எதுவுமில்லை என சர்வதேச மட்டங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து...

பொலிஸ் காவலில் உள்ளோரின் மரணங்கள் கூறுவது என்ன?

நிமேஷ் சத்சர – பதுளையில் இருந்து கொழும்பிற்கு வேலைதேடி வந்த ஒரு இளைஞன். ஆரம்பத்தில் ஒரு வணக்கஸ்தலத்தில் தங்கியிருந்து, பின்னர் நடிப்பு தொடர்பான பயிற்சிகளை பெற்று, வேலை தேடிக்கொண்டிருந்த ஒரு இளைஞன். 2025...

உலகம்

விளையாட்டு

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் – பாகிஸ்தானுடனான விளையாட்டு உறவை முறிக்கிறது இந்தியா

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் இந்தியாவை மிகவும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளதுடன், சர்வதேச அரசியலில் பல்வேறு அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்க வேண்டிய அனைத்து தீர்மானங்களையும்...

நேர்காணல்கள்

ஜேர்மன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் திகதியையும் அறிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும்...

தொழில்நுட்பம்

டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைகிறார் தசுன் ஷானக

18ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார். இரண்டு வருட ஐபிஎல் தடையை எதிர்கொண்டுள்ள...

பயணம்

இலங்கைக்கு டொலர்களின் வருகையில் அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 2021...
- Advertisement -

சினிமா

- Advertisement -
AdvertismentGoogle search engineGoogle search engine
AdvertismentGoogle search engineGoogle search engine

Recent Comments