Wednesday, June 11, 2025
No menu items!

முதன்மைச் செய்திகள்

மன்னிப்பின் பெயரில் முறைகேடு – சிறைச்சாலை கட்டமைப்பின் பலவீனமா காரணம்?

நிதி மோசடிக்காக தண்டனை அனுபவித்து வந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதி, 2025 ஆம் ஆண்டு வெசாக் பௌர்ணமி தினத்தன்று அநுராதபுரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அநுராதபுரம்...

கட்டுரைகள்

மன்னிப்பின் பெயரில் முறைகேடு – சிறைச்சாலை கட்டமைப்பின் பலவீனமா காரணம்?

நிதி மோசடிக்காக தண்டனை அனுபவித்து வந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதி, 2025 ஆம் ஆண்டு வெசாக் பௌர்ணமி தினத்தன்று அநுராதபுரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அநுராதபுரம்...

மறுக்கப்பட்ட நீதியின் முடிச்சை அவிழ்க்குமா சித்துபாத்தி?

செம்மணி என்பது தமிழர் வரலாற்றில் துயர்மிக்க கதையைக் கூறும் ஒரு அடையாளச் சின்னமாகும். செம்மணி என்றதும் நினைவிற்கு வருவது கிரிஷாந்தியின் படுகொலை. 1996 ஆம் ஆண்டு சுண்டுக்குழி மாணவி குமாரசுவாமி கிரிஷாந்தி, செம்மணி...

உலகம்

விளையாட்டு

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் பெருந்துயரம்: பெங்களூரு நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழப்பு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்...

நேர்காணல்கள்

ஜேர்மன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் திகதியையும் அறிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும்...

தொழில்நுட்பம்

டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைகிறார் தசுன் ஷானக

18ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார். இரண்டு வருட ஐபிஎல் தடையை எதிர்கொண்டுள்ள...

பயணம்

இலங்கைக்கு டொலர்களின் வருகையில் அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 2021...
- Advertisement -

சினிமா

- Advertisement -
AdvertismentGoogle search engineGoogle search engine
AdvertismentGoogle search engineGoogle search engine

Recent Comments