இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பிறந்த கம்ஷாயினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு

0
180
Article Top Ad

இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட கம்ஷாயினி குணரத்னம் நேற்றையதினம் நடைபெற்ற நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இலங்கையில் பிறந்த கம்ஷாயினி தனது மூன்று வயதில் பெற்றோர்களுடன் நோர்வேக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார்.

அவர் 2015 ஆம் ஆண்டில் ஒஸ்லோவின் பிரதி மேயராக செயற்பட்டிருந்தார்.

 

2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைதந்தபோது அவர் வழங்கிய நேர்காணல் இதோ