ஜனாதிபதி கோட்டாவின் தீர்மானங்களை சீரியஸாக எடுப்பதில்லை- மனோ கருத்து

0
351
Article Top Ad

 

புலம்பெயர் அமைப்புக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏன் தடைசெய்தார்? தற்போது ஏன் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த விரும்புவதாக கூறுகின்றார்? என்பது தெளிவில்லாமல் இருப்பதாக தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறுகின்றார்.

ஜனாதிபதியின் ஐநா அறிவிப்பும் புலம்பெயர் தமிழர்களும் என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சிறப்புக்கலந்துரையாடலில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.