பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நெல்லியடியில்

0
270
Article Top Ad

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணம் – நெல்லியடியில் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நெல்லியடி பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் பலர் கலந்துகொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர்.