டெல்லி அணி தலைவர் ரிஷாப் பண்ட்க்கு 12 இலட்சம் அபராதம்

0
115
Article Top Ad

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் டெல்லி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைவர் என்ற முறையில் ரிஷாப் பண்ட்க்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.