இலங்கைவந்துள்ள IMF பிரதிநிதிகள் பிரதமருடன் கலந்துரையாடல்

0
114
Article Top Ad

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கைக்கு கடன் வழங்கும் பொறிமுறை இதன்போது தீர்மானிக்கப்படுமென அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர்.