கொழும்பில் நாளை பாரிய போராட்டம் ; ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு!

0
116
Article Top Ad

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாளை கொழும்பில் பாரிய எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளது.

இந்த எதிர்ப்பு போராட்டம் நாளை மதியம் கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் இடம்பெற உள்ளது.

பொது மக்களை போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கோரிக்கை விடுத்துள்ளார்.