எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு

0
98
Article Top Ad

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொரளை டிகல் வீதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதமும் ஒருவர் வரிசையில் காத்திருந்த போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.