நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி!

0
120
Article Top Ad

நாட்டில் இடம் பெற்று வரும் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் இன்று இரண்டாவது நாளாக நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்று வருகிறது.

இன்றைய அமர்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் நாடாளுமன்றத்துக்கு வருகை வந்துள்ளார்.