ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிப்பு!

0
71
Article Top Ad

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேல் மாகாணம் முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அத்துடன் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தையும் பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராஜனாமா கடிதத்தை கையளித்துள்ளதாவும் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை அரசியலமையின் பிரகாரம் நியமித்துள்ளதாகவும் சபாநாயகர் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்