எதிர்க்கட்சிகள் இடையே விசேட சந்திப்பு!

0
90
Article Top Ad

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கிலும் சர்வகட்சி வேலைத்திட்டத்தை உருவாக்கும் நோக்கிலும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (14) நடைபெற்றது.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொதுவான வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது.