மகிந்த, பசிலுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை!

0
95
Article Top Ad

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேற உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.