கோட்டா பயந்து ஓடவில்லை ; செக்கப்புக்காகவே சிங்கப்பூர் சென்றார் – மஹிந்த

0
101
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்பும் திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , திவயின பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ஏன் நாட்டை விட்டு ஓடிப்போனதாக குற்றம் சாட்டப்படுகிறது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவை அனைத்தும் கட்டு கதைகள். அவர் வைத்தியரை பார்க்கச் சென்றுள்ளார். சிகிச்சைக்காக என்னையும் போகச் சொன்னார் என்றும் அவர் கூறியுள்ளார்.