கெஹெலியவிற்கு எதிராக குற்றப் பத்திரிகை!

0
70
Article Top Ad

அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சுமத்தப்பட்டிருந்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட இரண்டு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப் பத்திரிகை ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட இரண்டு பேரையும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்த வழக்கு மீதான விசாரணைகளை நவம்பர் மாதம் 03ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.