உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

0
86
Article Top Ad

2022ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை 2023ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தரம் ஐந்துகாண புலமைப்பரிசில் பரீட்சை இவ்வாண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.