சுதந்திர தினத்துக்குமுன் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்!

0
71
Article Top Ad

சுதந்திர தினத்துக்குமுன் இனப்பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கைகள் எடுத்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என எதிர்க்கட்சித் தலைரவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம். நாம் மக்கள் பின்னால் நிற்போம். ஆனால் எவரேனும் வன்முறைகளில் ஈடுபட்டால் , சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். ஒற்றையாட்சிக்குள் முழுமையான அதிகார பகிர்வை வழங்க அனைத்து ஒத்துழைப்புக்களை வழங்கவும்.

எதிர்வரும் சுதந்திர தினத்துக்குமுன் இனப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.