அனைத்துக்கட்சி கூட்டதில் தமிழ் கட்சிகள் பங்கேற்பு ; கஜேந்திரகுமார் மாத்திரம் நிராகரிப்பு!

0
71
Article Top Ad

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பிரகாரம் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவவுள்ளது.

இன்று மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

என்றாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட ஏனைய அனைத்து தமிழ் கட்சிகளும் முஸ்லீம் கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளன.