இலங்கை – இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி இன்று!

0
83
Article Top Ad

சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி இன்று (03) நடைபெறவுள்ளது.

மும்பை வாங்கடே மைதானத்தில் போட்டி இன்றிரவு ஏழு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணிக்கு தசுன் சாணக்கவும், இந்திய அணிக்கு ஹட்ரி;க் பாண்டியாவும் தலைமை தாங்குகின்றனர்.

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று ரி-ருவென்டி போட்டிகளிலும் ,மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடவுள்ளன.

இலங்கை அணிக்கு தசுன் சாணக்கவும், இந்திய அணிக்கு ஹட்ரிக் பாண்டியாவும் தலைமை தாங்குகின்றனர்..