உயர்தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகளுக்கு 17ஆம் திகதிமுதல் தடை

0
67
Article Top Ad

2022ஆம் ஆண்டுக்கான G.C.E உயர்தரப் பரீட்சைக்கு தயாராகும் வகையில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2022 G.C.E A/Lகளுக்குத் தயாராகும் வகையில் அனைத்து பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகள் ஜனவரி 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும்.

இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.