நடிகர் அஜித் தன் வாழ்க்கையை எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்?

0
99
Article Top Ad

நடிப்பை தவிர வேறு எங்கும் வரக்கூடாது மைக் பிடிச்சு பேசிடவே கூடாது பொது வாழ்வில் இறங்கிடவே கூடாது இப்டி ரொம்ப கவனமா இருக்கார்.

காரணம் வெளியில் அதிகம் பேசினால் ஒருவரின் அறிவு ,பிளஸ்,மைனஸ் எல்லாம் மக்களுக்கு நல்லா தெரிந்து போகும், இன்று இருக்கும் சோசியல் மீடியாக்கள் மீம்ஸ் போட்டு கிழித்துவிடுவார்கள் , விஜய்காந்த் நல்ல அரசியல்தான் செய்தார் அவரை உளறல் வாயன், குடிகாரன் ,பைத்தியம் என்றெல்லாம் சொல்லி ஒரு ஓரத்தில் அனுப்புவிட்டார்கள் அவர் அரசியலுக்கு வரவே இல்லை என்றால் இது எல்லாம் நடந்தே இருக்காது ரமணா விஜயகாந்த் மட்டும் தான் மனத்தில் இருந்து இருப்பார்,

வெறும் இயக்குனராக மட்டும் இருந்து இருந்தால் சீமான் ஒரு பொய் மூட்டை என்று நாம் அவரை விமர்சனம் செய்து இருக்க மாட்டோம் அவர் வெளியே பேசி பேசி தன் குணம் நடவடிக்கை எல்லாம் மக்களுக்கு தெரியும்படி இருக்கிறார்,

சிங்க பெண் புரட்சி பெண் என்ற ஜூலி பெயர் பிக் பாசில் அப்படியே மாறி போச்சு..

இப்படி நிறைய பேர் வெளியே வந்து மாட்டி கொள்கிறார்கள்

இப்படி ஆகிவிட கூடாது என்று அஜித் மிகவும் கவனமாக இருக்கிறார் நல்லது.

Source : https://ta.quora.com/