போர் காஸாவை அழிப்பதால் எதிர்காலம் குறித்து அஞ்சும் பாலஸ்தீனியர்கள்

0
111
Article Top Ad

கான் யூனிஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வரும் நிலையில் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் எதிர்காலம் குறித்த அச்சம் குறித்து பேசினர்.

சமீப நாட்களில் காசாவில் நடந்த சில கடுமையான போர்கள் தெற்கு நகரத்தைச் சுற்றி நடந்துள்ளன.
ஏற்கனவே இடம்பெயர்ந்த குடும்பங்கள் நாசர் மருத்துவமனையின் பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

இது இன்னும் பிரதேசத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய மருத்துவமனையாகும்.
ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சின் படி அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்ததில் இருந்து காஸாவில் 24,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் 2.3 மில்லியன் மக்களில் பெரும்பான்மையானவர்கள் இடம்பெயர்ந்து உணவுஇ பானம் மற்றும் மருந்துக்காக தினமும் போராடுகிறார்கள்.