பொலிஸ் அராஜகங்களிற்கு முடிவேது?

0
217
Article Top Ad

போரிற்கு பின்னர் உரிய பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமை சட்டத்தினை மதிக்காமல் மனித உரிமைகளை மீறி தான்தோன்றித்தனமாக பாதுகாப்புத்தரப்பினர் செயற்படுவதற்கு காரணம் என முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.