கொரோனா விடயத்தில் அரசாங்கம் கூறுவதெல்லாம் பொய்- மனோ சாடல்

0
217
Article Top Ad

கொரோனாவினால் பாதிக்கப்படுகின்றவர்கள் உயிரிழப்பவர்கள் என அனைத்து எண்ணிக்கை விடயங்களிலும் ராஜபக்ஸ அரசாங்கம் பொய்கூறிவருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.