ஜனாதிபதியுடனான சந்திப்பு அவசியமா? முடிவு கூட்டமைப்பின் கையிலே என்கிறார் முன்னாள் எம்.பி. சுரேஷ்

0
113
Article Top Ad

 

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நடைபெறவுள்ள சந்திப்பு தொடர்பில் உரிய நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளதா?”

– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்தச் சந்திப்பு தொடர்பில் பல கேள்விகள் எழுகின்றன. இந்தச் சந்திப்பு தேவையா? இல்லையா? என்பதை கூட்டமைப்பினர் கலந்தாலோசித்து சிறந்த முடிவை எடுக்க வேண்டும்” – என்றார்.