பதில் நிதிமையச்சராக செயற்படும் ஜனாதிபதி

0
126
Article Top Ad

நிதி அமைச்சு தொடர்பான முடிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் எடுப்பர் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பதில் நிதிமையச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தற்போது செயற்படுகின்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.