ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்ய தயாராகும் ரணில்!

0
85
Article Top Ad

ஜனாதிபதி கோட்டாபய ராஜபாக்ச தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு இரவு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஊடாக தமது பதவி விலகல் கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்யத் தயாராகி வருவதாக அறிய முடிகிறது.