பதவிலிலகும் காலக்கெடுவிற்கு மத்தியில் இலங்கையை விட்டு இராணுவவிமானத்தில் தப்பித்த கோட்டா: அடுத்து என்ன?காணொளி இணைப்பு

0
101
Article Top Ad

ஜனாதிபதிப் பதவியை ஜுலை 13ம் திகதி பிற்பகல் 1 மணிக்கு முன்பாக இராஜினாமாச் செய்யவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் காலக்கெடுவிற்கு மத்தியில் இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தப்பிச் செல்ல 4 முறை முற்பட்ட போதும் அது முன்பு கைகூடாத நிலையில் தற்போது கோட்டாபய ராஜபக்ஸ மாலைதீவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.