சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு விசேட அறிவிப்பு!

0
91
Article Top Ad

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் வருகையை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட பயணமாக வருகைதந்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சிங்கப்பூருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு மேலும் தெளிவுபடுத்தியுள்ளதாவது, இலங்கை ஜனாதிபதி எந்த தஞ்சமும் சிங்கப்பூரில் கேட்கவில்லை மற்றும் தஞ்சம் சிங்கப்பூரில் பொதுவாக எவருக்கும் வழங்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது