விசேட தெரிவுக்குழுவை நியமிக்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை!

0
83
Article Top Ad

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து ஆராய 4 அம்ச பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2019 நவம்பரில் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் செயல்கள் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க வேண்டும் என்று முன்மொழிவு கோருகிறது.

எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனை இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டது