ரஷ்ய ஏரோப்ளொட் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

0
65
Article Top Ad

இடைநிறுத்தப்பட்ட ரஷ்ய ஏரோ-ஃப்ளொட் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.

65 வருடகாலமாக நிலவிவரும் ரஷ்ய – இலங்கை நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஏரோ-ஃப்ளொட் தனது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது மிகவும் முக்கியமான விடயம் என்று விமான நிலைய மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.