Article Top Ad
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சீனத் தூதுவர் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையின் சவால்களை வெற்றிகொள்வதற்கு சீனாவின் உதவும் சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலங்கைக்கு வரத் தொடங்குவார்கள் எனவும் சீனத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.