இந்திய காவல்படையால் 11 இலங்கை மீனவர்கள் கைது!

0
84
Article Top Ad

இந்திய கடலோர காவல்படையினர் 11 இலங்கை மீனவர்கள் கைதுசெய்துள்ளதுடன் இரண்டு மீன்பிடி படகுகளையும் மீட்டு காக்கிநாடா கடல் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இலங்கை மீனவர்கள் நேற்றுமுன்தினம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கலிங்கப்பட்டினம் கடற்கரையிலிருந்து 175 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் – தி இந்து