தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு!

0
73
Article Top Ad

வடகிழக்கில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருக்கின்றது.

மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.