டொரின் பெறுமதி அதிகரிப்பால் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

0
40
Article Top Ad

அண்மைக்காலமாக டொலர் பெறுமதியின் அதிகரிப்பு காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக 22 கரட் பவுண் ஒன்றின் விலை இன்றைய (ஜூன் 16) நிலவரப்படி ரூ.155,000 ஆகும். தங்கத்தின் விலை நேற்றைய தினம் ரூ.147,000ஆக பதிவாகியிருந்தது.

24 காரட் தங்கத்தின் விலையும் . ரூ. 175,000 ஆக அதிகரித்துள்ளது.